கப்பேலார் குல மக்கள் நாட்டில் பல பாகங்களில் வாழ்ந்தாலும் திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடியை தலைமையிடமாக (மடமனை) கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குலங்களையும் காக்க ஆதிசக்தியாககிய பெட்டது சவுண்டம்மன் பல அவதாரங்கள் எடுத்தாள். அந்த அவதாரத்தில் கன்னிவாடி மடமனை (தலைமையில்) கப்பேலார் குலமக்களை காக்க தோன்றியவள், அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் என்பது ஓர் காரணப்பெயராகும்.
கப்பேலார் குல மக்கள் நாட்டில் பல பாகங்களில் வாழ்ந்தாலும் திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடியை தலைமையிடமாக (மடமனை) கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குலங்களையும் காக்க ஆதிசக்தியாககிய பெட்டது சவுண்டம்மன் பல அவதாரங்கள் எடுத்தாள். அந்த அவதாரத்தில் கன்னிவாடி மடமனை (தலைமையில்) கப்பேலார் குலமக்களை காக்க தோன்றியவள், அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் என்பது ஓர் காரணப்பெயராகும்.
கப்பேலார் குல மக்கள் நாட்டில் பல பாகங்களில் வாழ்ந்தாலும் திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடியை தலைமையிடமாக (மடமனை) கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குலங்களையும் காக்க ஆதிசக்தியாககிய பெட்டது சவுண்டம்மன் பல அவதாரங்கள் எடுத்தாள். அந்த அவதாரத்தில் கன்னிவாடி மடமனை (தலைமையில்) கப்பேலார் குலமக்களை காக்க தோன்றியவள், அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் என்பது ஓர் காரணப்பெயராகும்.
கப்பேலார் குல மக்கள் நாட்டில் பல பாகங்களில் வாழ்ந்தாலும் திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடியை தலைமையிடமாக (மடமனை) கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குலங்களையும் காக்க ஆதிசக்தியாககிய பெட்டது சவுண்டம்மன் பல அவதாரங்கள் எடுத்தாள். அந்த அவதாரத்தில் கன்னிவாடி மடமனை (தலைமையில்) கப்பேலார் குலமக்களை காக்க தோன்றியவள், அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் என்பது ஓர் காரணப்பெயராகும்.
பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும்
மேலும் படிக்க