|
திருக்கோவில் நூதன புனருத்தாரன, ஜீரனோதாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சின்னவதம்பச்சேரி கிராமம், ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தொழிலதிபர் திரு.s. சுகுமாரன் அவர்கள் தலைமையில் நிகழும் மங்களகரமான ஸ்ரீ கர வருடம் ஆவணித் திங்கள் 30-ம் நாள் 16-9-2011 ம் தேதி வெள்ளிக்கிழமை அசுவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சங்கடகரசதுர்த்தியன்று காலை 8.15 மணிக்குமேல் 9.15 மணிக்குள் துலா லக்கனத்தில் மேலும் படிக்க அருட்கடலில் உள்ள பொக்கிசங்கள்
புத்தக மலர் வெளியீடு 11-05-2011 மதியம் திரு. சந்திர சேகரன் ( எ ) ராஜு எழுதிய அருட்கடலின் ஆன்மீக பயணம் என்ற புத்தக மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. புத்தகம் வாங்கவும், புத்தகம் தொடர்பான விளக்கங்களுக்கு திரு. சந்திர சேகரன் ( எ ) ராஜு அவர்களை அழைக்கவும். போன்: 0421 - 2221296, செல்: 98425 46150 |